மனைவி வெளிநாடு சென்றமையால், அதனை தாங்கிக் கொள்ள முடியாத கணவன் தற்கொலை

மனைவி வெளிநாடு சென்றமையால், அதனை தாங்கிக் கொள்ள முடியாத கணவன் தற்கொலை செய்துள்ளார். மாத்தளை, கல்லேவெல பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். தனக்கு விருப்பம் இல்லாமல் மனைவி வெளிநாட்டு தொழிலுக்கு சென்றுள்ளார். இதனால் ஏற்பட்ட மனவேதனையில் 48 வயதான ரத்னசேகர என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த மரணம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மனைவியின் சகோதரன் சாட்சியம் வழங்கியுள்ளார். எனது அக்காவான லலனி தில்ருக்ஷியின் கணவனே உயிரிழந்தவராகும். அவர்களுக்கு 10 … Continue reading மனைவி வெளிநாடு சென்றமையால், அதனை தாங்கிக் கொள்ள முடியாத கணவன் தற்கொலை